சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அருகே மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்தால்
கர்நாடகாவில் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கடப்பாறையால் அடித்துக் கொன்ற கணவன் கைது.
வாணியம்பாடியில் சாராய விற்பனை தடுக்க தவறிய வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவு பிறப்பித்ததார்.
மே 3 ஆம் தேதிக்குள் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் சிவசேனா அரசுக்கு ராஜ் தாக்கரே கெடு விதித்துள்ளார்.
பொன்னேரி அருகே பாழடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் பல மாதங்களாக மரத்தடியிலும், குறுகிய வீட்டிலும் மாணவர்கள் கல்வி பயிலும் அவலம்.
தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் 13 வயதே ஆன சிறுமியை கட்டாய திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மாப்பிள்ளை உட்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி அருகே பாழடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் பல மாதங்களாக மரத்தடியிலும், குறுகிய வீட்டிலும் மாணவர்கள் கல்வி பயிலும் அவலம்.
load more