சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு பயிலக்கூடிய மாணவி ஒருவர் சமீபத்தில், தனது துறை உதவி பேராசிரியர் பிரேம் குமார் என்பவர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நேரடி பட்ஜெட் தாக்கல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை
1996-ல் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. அதில் அங்கம் வகித்த இலங்கை அணியின் வீரர் ரொஷான் மஹானாமா (Roshan Mahanama) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார
தற்போது H-1B, H-2A, H-2B மற்றும் H-3 ஆகிய விசாக்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல H-4 விசா வாங்க வேண்டும்.
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வனஜா (36) என்பவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர், பத்தாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
`சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்திட, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக எம். எல். ஏ கேதர்நாத் சுக்லா, அவரின் மகன் குருதத் குறித்து ஆபாசமான கருத்துகளைக் கூறியதாக நாடகக் கலைஞர் நிரஜ்
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளை (ATREE) பெங்களூருவில் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் புதிதாக பிராக்கோனிட் என்ற
கனடாவின் டொரோண்டோ நகரின் சுரங்கப்பாதை அருகே கடந்த வியாழன் அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், எதிர்பாராத விதமாக இந்திய மாணவர் உயிரிழந்ததாக
சேலம், மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மீது கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்
மாணவி ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில், பெற்றோர்களின் புகாரின் பெயரில் போலீஸார் மாணவிகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட சுகர்மில் பகுதயில், மாற்றுக்கட்சியினர் தி. மு. க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன்(27), ஜுனைத் அகமது(27), மாடசாமி(37), பிரவீன்(22) ஆகிய 4 பேரை கடந்த 29-ம் தேதி 6 நாள்கள்
கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ``12 மணி நேரம் தொழில் அமைப்புனருடன் பயணம்
load more