மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக முதல்வர் மு . க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமானுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
உதகையில் அ. தி. மு. க. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே எல்லாபுரத்தில் 18 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு மார்க்கெட்டில் ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி
நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கப்பட இருக்கிறது
ஐஸ்வர்யா விவாகரத்து பிரச்சனையை தொடர்ந்து ரஜினி குடும்பத்திற்கு நடிகர் தனுஷ் ஷாக் கொடுத்துள்ளார்.
தென்காசி வழியாக திருநெல்வேலி - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு
பழுதடைந்த சாலைகளை திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆய்வு செய்தார்.
சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது ரூ.5லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்
இறைச்சி பிரியர்களே சற்று கவனமாக இருங்கள். இறைச்சி என்ற பெயரில் கண்டதையும் சாப்பிட்டு உடலை கொடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நூற்றாண்டுகள் பழைய வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ
load more