சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது.
அமெரிக்காவை பதற வைத்த சீனா, ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் - கூட்டுச் சேரும் 'ஆக்கஸ்'!
சென்னையில் கல்லூரி படிக்கும் இளம் சிறுமியை அவரை வளர்த்த குடும்பத்தினரே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது என இந்தியா கண்டனம்.
ஆந்திராவில் கோவிலில் கொள்ளையடிக்க சென்ற திருடன் ஜன்னலில் சிக்கிக் கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே
இலங்கையில் ஏன் திடீரென அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்டது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ கொடியை தலைகீழாக ஏற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் பாஜக நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பாஜக தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
தமிழக சட்டமன்ற துறை வாரி மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் விழுந்த பிரமோஸ் ஏவுகணை குறித்து விளக்கம் அளிக்குமாறு பிலிப்பைன்ஸ் வலியுறுத்தி உள்ளது.
குவைத்தில் பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது.
சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு.
உலகில் மிக அதிக தூக்கமின்மை நிலவும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று
வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
load more