மயிலாடுதுறை அருகே பிரச்சினைக்குரிய இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணியை பொதுமக்கள் மீண்டும் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக, அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி மக்கள் மீது விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மூன்றாவது நாளாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது மக்களை கவலை அடைய
ராஜஸ்தானில் இந்து மத ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அப்பகுதி கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தளபதி விஜய்யின் பீஸ்ட் பட கதையை அமெரிக்க திரையரங்கு ஒன்று வெளியிட்டுள்ளது.
உக்ரைன் இனபடுகொலைக்கு எதிராக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதியப்பட்ட பதிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அந்நிறுவனம் விளக்கம்
இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்- ஒரு மாணவரை கூட்டாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக
இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீர் என்று உயிருடன் வந்த சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.
load more