athavannews.com :
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக  பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடி சந்திவரையில் ஆர்ப்பாட ஊர்வலத்தில்   நேற்று

அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவிப்பு! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவிப்பு!

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தனியான குழுவாக அமரவுள்ளதாக அநுர பிரியதர்ஷன யாப்பா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். சுசில்

19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துங்கள் :  20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துங்கள் : 20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு மீண்டும் 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மின் கட்டணத்தை உயர்த்தியது தெலுங்கானா அரசு! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

மின் கட்டணத்தை உயர்த்தியது தெலுங்கானா அரசு!

தெலுங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீட்டு உபயோக மின் கட்டணம்

அவசரகாலச் சட்டம் : உடன் வாக்கெடுப்பு நடத்துங்கள் சுமந்திரன் கோரிக்கை 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

அவசரகாலச் சட்டம் : உடன் வாக்கெடுப்பு நடத்துங்கள் சுமந்திரன் கோரிக்கை

அவசரகாலச் சட்டத்தை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 14 நாட்கள் இருக்க

மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை – மன்சுக் மாண்டவியா 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை – மன்சுக் மாண்டவியா

மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 800 அத்தியாவசிய மருந்துகளின்

யாழ். பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

யாழ். பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற

சுயாதீனமாக செயற்பட போவதாக முஸ்ஸாரப் அறிவிப்பு : 5000 ரூபாய் தாளை காண்பித்தார் சாணக்கியன் ! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

சுயாதீனமாக செயற்பட போவதாக முஸ்ஸாரப் அறிவிப்பு : 5000 ரூபாய் தாளை காண்பித்தார் சாணக்கியன் !

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக எஸ். எம். எம். முஸ்ஸாரப் நாடாளுமன்றில் இன்று அறிவித்தார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மொத்தம் 43 எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர் 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

மொத்தம் 43 எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்

இதுவரை 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாகவும், சுதந்திரமாகச் செயற்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். விமல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித் 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்குரிய

மக்களுடன் மக்களாக வீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

மக்களுடன் மக்களாக வீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்!

பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார

வரலாற்றில் முதன்முறையாக டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது ! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

வரலாற்றில் முதன்முறையாக டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது !

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார்

நான்கு மாதங்களுக்கு பின்னர் பசில் நாடாளுமன்றுக்கு வருகை! 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

நான்கு மாதங்களுக்கு பின்னர் பசில் நாடாளுமன்றுக்கு வருகை!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார். நிதியமைச்சராக அவர்

பத்திரிகை கண்ணோட்டம் 05 04  2022 🕑 Tue, 05 Apr 2022
athavannews.com

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   திமுக   பிரதமர்   சமூகம்   சிறை   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   வெளிநாடு   மருத்துவம்   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   பயணி   ரன்கள்   விக்கெட்   போராட்டம்   மருத்துவர்   மொழி   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பேட்டிங்   வேலை வாய்ப்பு   போலீஸ்   அரசு மருத்துவமனை   லக்னோ அணி   சுகாதாரம்   வாக்கு   இராஜஸ்தான் அணி   சீனர்   அதிமுக   மைதானம்   விளையாட்டு   வரலாறு   கொலை   கோடை வெயில்   ஆசிரியர்   வேட்பாளர்   வெள்ளையர்   கேமரா   அரேபியர்   ஆப்பிரிக்கர்   பாடல்   சாம் பிட்ரோடா   நோய்   காவலர்   மாநகராட்சி   காவல்துறை விசாரணை   உயர்கல்வி   கடன்   நாடாளுமன்றத் தேர்தல்   சீரியல்   தொழிலதிபர்   படப்பிடிப்பு   திரையரங்கு   மதிப்பெண்   சட்டமன்ற உறுப்பினர்   தேசம்   உடல்நிலை   சைபர் குற்றம்   ஐபிஎல் போட்டி   சந்தை   வாட்ஸ் அப்   ஓட்டுநர்   ஹைதராபாத் அணி   வசூல்   காடு   சுற்றுவட்டாரம்   வகுப்பு பொதுத்தேர்வு   எதிர்க்கட்சி   காதல்   பலத்த காற்று   பேஸ்புக் டிவிட்டர்   இசை   எக்ஸ் தளம்   மலையாளம்   தெலுங்கு   மக்களவைத் தொகுதி   மரணம்   அறுவை சிகிச்சை   மாணவ மாணவி   உடல்நலம்  
Terms & Conditions | Privacy Policy | About us