நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்புப் பரிசாக 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்
நம் நாட்டின் நலன் கருதி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்து விட்டது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா
மத்திய அரசின் நிதி ஆணையம் வலியுறுத்தியதால் தான் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம்
தமிழ்நாட்டில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள
ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு மேலும் 2,000 கோடி ரூபாய்க்கு ராணுவ உதவிகளை வழங்க ஒப்புதல்
சிபிஐ மீதான நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து வருவதாக இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா கூறியுள்ளார். நம்மைப் போன்ற பன்மைத்துவ சமூகத்திற்கு”
இலங்கையில் அரசுக்கு எதிராக நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாத் துறை
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை
தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில்
இலங்கையை அடுத்து கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், தனது தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவித்து
சிவாய நமௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ பங்குனி 20 – தேதி 03.04.2022 – ஞாயிற்றுக்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – சிசிர ருதுமாதம்
தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 11 நாட்களில் பெட்ரோல்
load more