சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் போட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது தொடர்பாக ஆஸ்கர் அகாடமி விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்தான நிலையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக எம். பி அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என குறிப்பிட்டிருந்தது தொடர்பாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4 மாதங்களுக்கு பிறகு தற்போது புதுச்சேரியில் மீண்டும் இன்று பெட்ரோலின் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது.
முறைப்படி பரத நாட்டியம் பயின்ற பெண் கலைஞர் ஒருவருக்கு இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சூப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில் இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
அதிமுக ஆட்சியின் அவசரகதியே வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்திற்கு காரணம் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வன்னியர் சமூகத்திற்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை கருணாஸ் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
load more