ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0 ஒரு மாதம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆண் நண்பருடன் வெளியே சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தர வேண்டும் என தயாரிப்பாளர் ஒருவருக்கு எதிராக சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் ரிங்ரோடு அருகே ஆத்தூர் சாலையில், கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்த முயன்ற மோட்டார் சைக்கிள் மீது, எதிரே
மது அருந்துவதற்கு பணம் தராததால் தாயை தீ வைத்து எரித்து கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகாலம் ஆயுள்தண்டனை வழங்கி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருவொற்றியூர் பகுதியில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது.
தமன்னாவின் மாலத்தீவு வீடியோ படு வைரல்...!
அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இதுவரை பரிசீலிக்கவில்லை என்று ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் முழு கட்டுப்பாட்டையும் மேற்பார்வை குழுவுக்கு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக
அரபிக்குத்துப் பாடலுக்கு மாஸ் நடனம் ஆடிய 3 குயின் நடிகைகள்...
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் லைலா சுமார் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னதாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான டாப்சி, தேவையான பணத்தை சம்பாதிக்கும் வரை மட்டுமே நான் சினிமாவில் இருப்பேன் என
load more