கடலூரில் சினிமா பாணியில் காதலன் கண்முன் காதலியை கூட்டு பலாத்காரம் செய்த மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம்
தெலங்கானா மாநிலத்தில்,ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 60 கி. மீ தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் இன்று கடலில் விடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று கட்டங்களாக 15572 ஆமை குஞ்சுகள்
அங்கீகாரம் வழங்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், தொலைநிலை படிப்புகளில மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊட்டி யில் களைகட்டும் ஜில் ஜில் சீசனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழாவும் நடக்க உள்ளது.2 ஆண்டுகளுக்கு
நாளை முதல் ஏப்ரல் 28வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி. என். பி. எஸ். சி தலைவர் பாலச்சந்திரன்
மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம் புதுபொலிவு பெற்றுவருகிறது. மதுரையில் பழமை வாய்ந்த பெருமை மிகு கோயிலானமீனாட்சி கோவிலில் அமைந்துள்ள
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள், பஞ்சாங்கம் மார்ச் 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil
இவ்வாறாக சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய அணி வெற்றி பெற்றிருக்கிறது என்பது சிறப்புச் செய்தி. IPL 2022:
ஒரு சில நாட்களுக்கு முன்பாக அவசர அவசரமாக அங்கே தமிழக அரங்கை திறப்பதால் என்ன பயன்? எத்தனை பேர் அதைப் பார்க்க முடியும் என்ற என் கேள்விக்கு பதில்
ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. மார்ச் 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! News First Appeared in Dhinasari Tamil
load more