சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் 11 தொழிசங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம்
சென்னை: தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல்
மதுரை: மதுரை மாவட்டம் சாப்டூரில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,872 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை
விருதுநகர்: விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் செல்போன்களை சிபிசிஐடி அதிகாரிகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு
சென்னை: தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ரூ.12.39 லட்சத்தில் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 508 புள்ளிகள் சரிந்து 56,853 புள்ளிகளில் வர்த்தமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 143
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பூஜை கட்டணங்கள், அப்பம் மற்றும் அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனம் மோதியதில் 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். பின்நோக்கி வந்த வாகனத்தில்
டெல்லி: இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலை மற்றும்
டெல்லி: கிழக்கு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க கோரும் வழக்கில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுகவின் கே.
சென்னை: நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிசிஐடி
சென்னை: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்ற பி. வி. சிந்துவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்துக்கள்
சென்னை: வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனம் மோதியதில் 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலல்
சென்னை: பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது. மே 1 முதல்
load more