அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது
2 ஆண்டுகளுக்கு பின் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு சேவை முழுமையாக தொடங்கியது.
இளம் வீரர் ஒருவர் தோனியைப் போலவே செயல்பட்டார் என சச்சின் புகழ்ந்து பேசியுள்ளார்.
விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் போராட்டத்தால் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மக்கள் வியந்து பார்த்தனர்.
ஆம்பூரில் 26 ஏடிஎம் கார்டுகளுடன் சிக்கிய நபர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனத்தில் முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரையில் சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில்
கொரோனா நான்காவது அலை ஜூன் மாதத்தில் உச்சம் அடையும் என நிபுணர்கள் கூறியிருப்பது கடும் கட்டுப்பாடுகளுக்கு வழி வகுக்குமா என்ற கேள்விகள்
வங்கிக் கணக்கை இணைக்காவிட்டால் போஸ்ட் ஆபீஸ் முதலீடுகளுக்கு வட்டித் தொகை செலுத்தப்படாது என தபால் துறை தெரிவித்துள்ளது.
இயக்குநர் பாலாவை பிரிந்து வாழும் முத்துமலர் அடுத்தக்கட்டம் தொடர்பாக ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம்.
ஒப்பந்ததாரர் ஒருவருக்கு ஜல்சக்தி மிஷன் திட்டத்தில் பணிகள் நடைபெறமலே ஊராட்சி பணம் 17 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தி அதைக் கையாடல் செய்ய
2022 ஐபிஎஸ் சீசன் தொடங்கியுள்ளதால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு டீ-சர்ட் ஆர்டர்கள் குவிகின்றன.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை தூக்கிலிடக் கோரும் பாட்டாளி மக்கள் கட்சி
load more