புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிப்பன்களைக் கொண்டு உலக சாதனை செய்துள்ளார் விழுப்புரம் மாவட்டம்,
சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட ஆன் மகோசின்ஸ்கி, ஏழாம் வகுப்பு படிக்கும்போது மெழுகுவர்த்தியின் வெப்பத்தால்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சசிகலா. இவர் பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து செயலாற்றி வருகிறார். கணவரின் உதவியுடன் தனது
வசந்த காலம் தொடங்கிவிட்டால், எங்கும் பூக்கள் பூத்துக் குலுங்கி பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அத்தகைய இயற்கையான காட்சிகளையும்,
‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்களை
‘ஆதரவற்று வீதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, பாதுகாப்பான இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த
தற்போதைய பொருளாதாரச் சூழலில், வளர்ச்சிப் பாதையில் குடும்பம் செல்வதற்கு ஆண்களும் பெண்களும் சமமாக பங்களிக்க வேண்டும். இருப்பினும் பெண்கள் வீட்டு
தனது தேவைக்காக பொருட்கள் தயாரிக்கத் தொடங்கி, தொழில்முனைவோராக வெற்றி பெற்றவர் ஜென்சிலின் ரெமிலா. முற்றிலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு
‘பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் ஆண்-பெண் பாகுபாடுகள் பார்க்கக்கூடாது’ என்கிறார் சமீனா பானு. தமிழ் மக்களின் தற்காப்பு
மாறுபட்ட வளர்ச்சி, அறிவாற்றல், குணங்கள் கொண்ட சிறப்புக் குழந்தைகளை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் பல பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.
உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள நடுத்தர மக்களின் வாழ்வாதாரம், அவர்களது தொழில் வருமானம் அல்லது வேலைக்கான சம்பளம் என்ற இரு நிதி
படிப்பு முடிந்தவுடன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என பிள்ளைகள் குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பெற்றோர், அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை
இந்தியாவில் திருமணச் சடங்குகள், பல நூற்றாண்டு கடந்தாலும் இன்றும் பாரம்பரியம் மாறாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் பீகாரில்
நமது உடலில் இருக்கும் தேவையற்ற தண்ணீர், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப காலங்களில்
கோடை வெயிலின் வெப்பம் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறும். இதில் தூசுகள் மற்றும் இறந்த செல்கள் படிவதால் சருமத் துளைகள் அடைத்துக்கொள்ளும். இதனால்
load more