தூத்துக்குடி நகரில் பெண்னை கொலை செய்து நகை திருடிய வழத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் வெட்டி படுகொலை. 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சென்னையில் ஏப்.15 முதல் ‘மகளிர் மேளா 2022’ மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது.
வருகிற 28ம் தேதி திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் எவவேலு, மூர்த்தி ஆய்வு செய்தனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம் மாளிகைமேடு அகல்வாராய்ச்சியில் பழங்கால மண்பானை மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
பவானியில் கோர்ட்டு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசிய நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
சமீப காலங்களில், உலக அளவில், பல்வேறு நோய்த்தொற்று பரவுவதன் மூலம் உடல் ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் பேரழிவு ஏற்பட்டது
பொது வேலை நிறுத்த போராட்டத்திலர் பங்கேற்பதால் நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தஞ்சையில் கலெக்டர் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்த விஏஓ கலைவாணனை போலீசார் பிடித்து சென்றனர்.
load more