கூடுவாஞ்சேரியில் பெற்ற தகப்பனை கொலை செய்த வழக்கில் மகன் உள்பட ஐந்து பேர் கைது.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது கடைகள் அமைக்க இஸ்லாமிய வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசு
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சீன அமைச்சரின் கருத்துகளை இந்தியா நிராகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்த கணவனுக்கு எதிராக மனைவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு பரபரப்பு கருத்தினை தெரிவித்துள்ளது.
பழனி அருகே ஜோதிடத்தில் நேரம் சரியில்லை என்று கூறி 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி கொன்ற தாய் கைது.
சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததாக ஒரே நாளில் 2,397 வழக்குகள் பதிவு
10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படுவது குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து போலீஸார் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக தகவல்
கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் மூதாட்டிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி.
கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் உறுதியளிக்க உத்தரவு
எதிர்கட்சியினரை அவமானப்படுத்திய நிதியமைச்சரை கண்டித்தே இன்று அவையை விட்டு வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை
கோடியக்கரை கடலில் திடீரென சுழன்றடித்த சூறாவளி காற்றால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
load more