விராட் கோலிக்கு புது பொறுப்பு ஒன்றை ஆர்சிபி அணி கொடுத்துள்ளது.
புதுச்சேரி நீதிமன்றத்திற்கு சாட்சி கூற வந்தவர் நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
என்னது, டிடி 2வது வாட்டி அம்மாவாகப் போகிறாரா என்று வியக்க வேண்டாம்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது ஏழை குழந்தை பிரபா விக்னேஷின் இரு கால் பாதங்களையும், தனியார் மருத்துவ மனையில் இலவசமாக அறுவை சிகிச்சை
விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கமல்ஹாசனை பார்த்ததும் வசனமே வரவில்லை என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிரபல நடிகர்.
ரஷ்யா தனது விமானப்படையை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
கிட்டதட்ட 11 வருடங்களுக்குப் பிறகு ஐபிஎலில் இடம் பிடித்துள்ளார் ஒரு அதிரடி வீரர்.
காங்கேயம் பிஏபி கிளை வாய்க்காலை குப்பை தொட்டியாக பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நான்கரை வயது சிறுவன் தண்ணீரின் மூலக்கூறு பார்முலாவை 4.30 மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தஞ்சமடைந்த அரியவகை வெள்ளை ஆந்தையை பார்க்க, பொதுமக்கள் கூட்டம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முத்த மழையில் நனைந்ததை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும் என மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வைகோவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
load more