திருப்பத்தூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ரத்ததானம் நடந்தது.
அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உதகையில் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த 1,549 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருண்மொழிதேவன் ஊராட்சி பகுதியில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தமிழக அரசு ஒரு பள்ளி மாணவரை படிக்க வைக்க ஆண்டுதோறும் 54 ஆயிரத்து 109 ரூபாய் 62 பைசா செலவிடுகிறது.
மாணவர்களின் ஒழுங்கீனத்தை தடுக்க பள்ளிகள் தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை
குறிஞ்சிப்பாடி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
அந்தியூர் அருகே சட்ட விரோதமாக வெவ்வேறு இடங்களில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்யப்பட்டனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 214 கன அடியாக உள்ளது.
load more