சென்னை, கொண்டித்தோப்பு பகுதியில், கடன் தொல்லையால், செயின் பறிப்பி ஈடுபட்ட மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை,
சென்னை, உத்தண்டி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் மது விருந்துடன், ஆபாச நடனம் நடந்ததால், போலீஸ் கமிஷனர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் குளிர்பான குடித்த, 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது. பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல், அவரின் மடியிலே மனைவி உயிரை விட்டார். சேலம் மாவட்டம், மேட்டூர் ,தேங்கல் வாரை
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் நண்பர்களுடன் குளிக்க சென்று, ஏரியில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ,
ஈரோடு மாவட்டம், நம்பியூர், வரப்பாளையம் பகுதியில் பிளாக்கில் மது விற்ற நபரை பிடிக்க சென்றபோது, தள்ளிவிட்டு ஓடியதில் சப்-இன்ஸ்பெக்டரின் கால்
மதுரை மாவட்டம், சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளில் வெட்டி, பணம் பறித்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம்,
திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியில் காட்டுப்பகுதியில் சுற்றி திரிந்த மூன்று பேரை கைது செய்து, யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் பகுதியில் தோட்டத்தில் புதைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதில், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர்
load more