திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
புதிய பள்ளிகள் துவக்கவும், பள்ளிகளை தரம் உயர்தவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் மனு.
பாலக்கோடு தக்காளி குளிரூட்டும் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணுவ பணியின்யின் போது இறந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு கோவை ஆயுதப்படை காவலர் நிதி உதவி வழங்கினார்.
தமிழகத்தில் விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ. 10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று, பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பட்ஜெட்டில்
தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பா. ஜ. க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கப்படும்; உணவு மானியமாக ரூ. 7500 கோடி ஒதுக்கப்படும் என்று, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,135 கன அடியாக உள்ளது.
கியாஸ் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவினால் தீப்பிடித்து கரும்புகை வெளியானது. இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் கடைக்குள் வந்து சிலிண்டரை தூக்கி
கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் வேகத்தை, திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டியிருக்க வேண்டும் என்று,
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்தார்.
load more