காமெடியனாக இருந்து பஞ்சாப் மாநில முதலமைச்சராக உயர்ந்துள்ள பக்வந்த் மானின் அரசியல் பயணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. ➽பஞ்சாப்
2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக வி. கே. சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டார். தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை
கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே
தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்
வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மனைவியை வழி மறித்து பிளேடால் கழுத்தை அறுத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம்,
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
ஜோலார்பேட்டை அரசு பள்ளி விழாவில் பங்கேற்க வந்த எம். எல். ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள், தரமற்ற முறையில் மதிய உணவு வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில கர்நாடகத்தில்
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுடன் வீடியோகாலில் கலந்துரையாடிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்தில் தங்களை நேரில் காண
25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதாகவும், வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர்
2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சை புறப்பட்ட வி. கே. சசிகலா, செங்கல்பட்டு மற்றும் மேல்மருவத்தூரில் சாமி தரிசனம் செய்தார். முதற்கட்டமாக நெல்லை,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்
கொரோனா தொற்றை உறுதி செய்யும் RT – PCR பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள
load more