தக்காளி, உருளைக்கிழங்கு விலையை தெரிந்துக்கொள்வதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை என எதிர்க்கட்சிகளை சாடியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசு நீட்தேர்வு ரத்தாகிவிடும் என்ற தொடர்ச்சியாக பொய்யை சொல்லி சொல்லி அது உண்மையாகி விடும் என்கின்ற நப்பாசையில் இருக்கிறார்கள் நீட்
மத்திய அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி, வரும் 21ம் தேதி நாடு தழுவிய அளவில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள்
தன் மகனுடன் பேசுவதற்கு செல்போன் தராததால் உடன்பிறந்த தங்கச்சியை அக்காவே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கி உதவ கூடாது என சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சி காமாட்சியம்மன் கோவில் அருகே குடிமகன்களின் கூடராம். செயல்படாமல் இருக்கும் நவீன கழிவறைகளால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் முகம்
பிரசித்திபெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
ரஷ்யா இனப்படுகொலை செய்வதாக உக்ரைன் தாக்கல் செய்த வழக்கில் வரும் 16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேர்வில் பிட் அடித்ததை பார்த்து ஆசிரியர் மாணவனை கண்டித்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திருப்பூரில்
அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியவசியமானதல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஷ்ய அரசு தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பின்போது போர் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் தோற்றுவிப்பது தொடர்பான அரசாணையை
வருகிற 21ம் தேதி நாடு தழுவிய போராட்டம் - விவசாய சங்கங்கள்
load more