மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் அதிகரித்து 55,502 புள்ளிகள் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 1
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 2 வாரங்களை கடந்து போரிட்டு வரும் சூழலில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரஷ்யாவிற்கு சவால் விடுத்து ட்விட்டரில்
சென்னை: தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள்,
தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது. புதுடெல்லி: பாராளுமன்றத்தின் இரு
மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் முல்லை பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
கர்நாடகா: ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்திற்கு அவசியமான ஒன்று அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்
ஆளில்லா விமானங்கள் மூலமும் தீ பரவும் பகுதிகளை கண்காணித்து அதனை அணைக்க முயற்சி நடந்து வருவதாக கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான FMG நுழைவுத்தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. nbe.edu.in இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் ஏப்ரல்
சென்னை: பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணி நேரத்தில்
சென்னை: தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கவுரவிக்கிறார். மு. மீனாட்சிசுந்தரம் மனைவிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சேலம்: சேலத்தில் மாற்றுத்திறனாளி கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகள் 2 பேருடன், தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 9 வயது மகள் உயிரிழந்த நிலையில், தாய்
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலம்
தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வயது பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக
திருச்சி: திருச்சி கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி
ஹங்கா எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பீஜிங்: இந்தியா
load more