சவுதி அரேபியா அரசு ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனையை நேற்று நிறைவேற்றியது. ஆனால், எந்த முறையில் தண்டனையை நிறைவேற்றியது குறித்து தெரிவிக்கவில்லை.
5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கவும் ஆய்வுசெய்யவும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட காரியக் கமிட்டிக்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக வெற்றி பெற்ற அமைக்க இருக்கும் நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று டெல்லி
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பிரிவில் அதிகமாக முதலீடு செய்யுங்கள், அதிகமாக ஏற்றுமதி செய்ய காத்திருக்கிறோம் என்று இந்தியாவுக்கு ரஷ்யா
பேடிஎம் (PAYTM) நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா டெல்லி காவல் டிசிபியின் கார் மீது மோதியதையடுத்து கைது
5 மாநிலத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று மாலை கூட இருக்கும் நிலையில் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர்
தமிழகத்தில் உள்ள மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி ஒடிசாவிலிருந்து வராத காரணத்தால் இரு நிலையங்களும்
சென்னை, ஆவடி பகுதியில் மைதானத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட மோதலில், ஆட்டோ டிரைவர. மீன் கடை தொழிலாளி ஆகியோர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட
இன்னும் 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் மாற்று எரிபொருளான எத்தனால், மெத்தனால், ஹைட்ரஜன், எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்
தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் நின்றிருந்த லாரி மீது டிரைலர் லாரி மோதி, டிரைலர் பலியானார். நாமக்கல் மாவட்டம், சேந்த மங்கலம், வடுகப்பட்டி
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இருந்து, செல்போனை திருடிக்கொண்டு தப்பியோடிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு பகுதியில் செல்போனில் வீடியோ எடுத்து, காதலித்த மாணவிக்கு மிரட்டல் விடுத்து, ஆசைக்கு இணங்க சொன்ன, வாலிபரை
ஈரோடு மாவட்டம், கடத்தூர் வாய்காலில் குளிக்க சென்று, தாய்-மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். காப்பாற்ற சென்று, ஒருவர் பின் ஒருவராக பலியாகினர்.
load more