ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம்
திருச்சி மேயர் அன்பழகனுக்கு ஜே. கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் மணிக்கூண்டில் பழுதடைந்த கடிகாரத்தை சொந்தச்செலவில் சீரமைத்த நகர்மன்ற உறுப்பினருக்கு மக்கள் பாராட்டு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்
திருச்செங்கோடு அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பணம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
வேறொரு பெண்ணுடன் பேசிய கூட்டுறவு ஆய்வாளரை தாக்கிய மனைவி குடும்பத்தினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் திறந்து வைத்தார்
தருமபுரி மாவட்டத்தில் நேஷனல் லோக் அதாலத் வரும் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
load more