உத்தர பிரதேச தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் முன்னை விட அதிக இடத்தில் வென்றிருப்பதாக அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.
தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி அளித்து வரும் உக்ரைன் வீரர்கள்.
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தார்கள் என்பதை ஏற்கனவே
சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் மீண்டும் சுற்றுலா பயணச்சீட்டுகள் வழங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக வென்றுள்ள நிலையில் மாயாவதி, ஓவைசியை சிவசேனா சஞ்சய் ராவத் கிண்டல் செய்து பேசியுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் மாநில நிர்வாகியாக இருந்தவர் பதவியிலிருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதில் இரண்டு வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ள
ரஷ்யாவின் போர் செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன.
இந்தியாவுக்கான யுத்தம் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது என்றும் 2022ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றியை வைத்து எதையும்
பஞ்சாப் வெற்றிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வடகொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது "மிகவும் தீவிரமானது" என
ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
load more