குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின்
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு. ஒன்றிய அரசு கொண்டு வந்த
பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக சட்டப்பேரவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு,
மீடியாஒன் மலையாள செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமையை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரத்து செய்தது மற்றும் அதன் உரிமத்தைப்
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியின் தலைமையை சீர்திருத்த வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின்
தில்லியிலிருந்து அயோத்திக்கு முதல் கட்ட புனிதப் பயணம் சென்றவர்கள் திரும்பியிருப்பார்கள். அவர்களின் ஆன்மீக பயணத்திற்கு தில்லி அரசு நிதியுதவி
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 அதிருப்தி தலைவர்களின் குழுவான ஜி-23 குழு, இது
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று முதலமைச்சர் வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 47
உத்திரபிரதேசம், உத்திரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சட்டத் துறை அமைச்சர் சாந்தி தரிவால், மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த கேள்விக்குப்
load more