உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் தலை துண்டிக்கப்படும் என திமுக தொண்டர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை
சமீபத்தில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்ட பிரியா சமத்துவம் என்றால் என்ன என்பது குறித்து பேசியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இன்று தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தகவல்.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய இடத்தில் போட்டியிட்ட திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
உக்ரைனில் போர் நடந்து வருவதால் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் விலை அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் தகவல்.
சமூக வலைதள அவதூறு கருத்து சர்ச்சையில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமனின் வழக்கில் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளது.
ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு B என்ற நிலையில் இருந்து C என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
அமேசான் மழைக்காடுகள் அழிவின் விழிம்பை நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படியே போனால், ஒட்டுமொத்த மரங்களும்
இலங்கை மக்களினால் தெய்வீக யானையாக கருதப்பட்ட நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா என்ற யானை உயிரிழந்த நிலையில், அதனின் உடலை தேசிய பொக்கிஷமாக அறிவித்து,
நாளை கோவா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள நிலங்களை விற்று வருவாய் ஈட்ட அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
load more