ரஷ்யா மீண்டும் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிப்பு பிரான்ஸ் அதிபர் கோரிக்கை - தற்காலிக போர் நிறுத்தம் கீவ், கார்கிவ், மரியுபோல் நகரங்களில் போர்
காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்றுச் சந்தைப்பகுதியில் தீவிரவாதி கையெறி குண்டு வீசித் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர்
உக்ரைன் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு இந்திய மாணவர்கள் மீட்பு குறித்து பிரதமர் பேச்சு இந்தியர்களின் பாதுகாப்பான வெளியேற்றம் - வலியுறுத்தல்
ஐந்து பவுனுக்குக் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்த தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என
ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா - மருத்துவர்கள் "16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா" "2ஆவது முறை பதவியேற்புக்கு முன் உடல்நலம் குன்றியது"
உக்ரைன் போரின் காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் உணவுதானியம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உலக அளவில் கோதுமை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாபின் பெரோஸ்பூரில் பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி அதிலிருந்த போதைப் பொருட்களைக்
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரை பெற்றோர் ஆரத்தி எடுத்து ஆரத்தழுவி வரவேற்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால், மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், திமுக - அதிமுக
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணையை துவங்கிய நிலையில், விசாரணைக்கு
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, சுமி நகரில் இருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஆதரவைக்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 அதிகரிப்பு காலையில் ரூ.680 உயர்ந்த நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக ரூ.128 அதிகரித்துள்ளது
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் காவல் தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் 14 நாட்கள் காவலில்
load more