சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார் 14 வயது சிறுமி. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதால்
மும்பையைச் சேர்ந்தவர் கணேஷ் கார்வா. இவர் கடந்த 2016ம் ஆண்டு பாபு கார்வா என்பவருடன் சாலையில் தகராறு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த
சர்வதேச மகளிர் தினம் நாளை (மார்ச் 8) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.அதன் விவரம்
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காவல்நிலையத்தில் புகார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த
சென்னை பெரியமேடு பகுதியில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அக்கடையில் கேஷியராக
தனியார் தொலைக்காட்சியான இந்தியா டுடேவின் State of the state - tamilnadu first என்ற கருத்தரங்கம் சென்னை நடந்தது.அதில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள
சென்னை அவ்வை நகரைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை இசைஞானி இளையராஜா ஏற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழ் சினிமா ரசிகர்களை தனது
இந்தியாவில் வட மாநிலங்களில் திருமண நிகழ்ச்சியின் போது பாட்டு, கச்சேரி, நடனம் என பல கலை நிகழ்ச்சிகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது
இலங்கையின் மிக உயரமான யானையான நடுங்கமுவ ராஜா உயிரிழந்தது. 68 வயதான இந்த யானை கண்டி எசல ஊர்வலத்தில் பல ஆண்டுகளாக புனித பல்லைச் சுமந்தது.இலங்கையில்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர உடனடி நடவடிக்கைகளை
இதனையடுத்து பாபாய் ஓரிடத்தில் படுத்து உறங்கியுள்ளார். தொடர்ந்து பாபாய் உறங்கும் நேரத்தில் ஆதித்யா சௌந்தர்யா, பெரிய சம்மட்டியால் தலையில் ஓங்கி
கணவன் மனைவி இடையேயான சண்டையில் ஏற்படும் பரிதாபகரமான, கோரமான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.இப்படி இருக்கையில், சமைத்து வைத்த
உக்ரைன் - ரஷியா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரி படுகொலை செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.உக்ரைன்
load more