அதிமுகவில் மீண்டும் சசிக்கலா இணைய வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிக்கலா மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிக்கலா அறிக்கை
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கரை கடந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை உயரலாம் என அஞ்சப்படும் நிலையில் வாகன காப்பீடு கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
2 ஆண்டுகள் கழித்து இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்து
கர்நாடக அதிமுக முன்னாள் செயலாளர் புகழேந்தி, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததால் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என கருத்து.
யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் யுக்ரேனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் தொடந்து குண்டு தாக்குதல் நடத்தி
ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலிகளை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது உக்ரைன் நாட்டில் மின்சாரம், இணையம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாமல்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை தொடங்கியுள்ள நிலையில் டிடிவி தினகரன் இதுகுறித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் இன்று பேசினார்.
load more