அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும் ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாகவும்
எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எரிபொருள் இருப்பு நான்கு
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவினால் கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இதுவரை பல மில்லியன்
நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று கிடை யாது . ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை
ஆளும் கூட்டணியை அமைக்கும் 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல், அவையில் சுயேச்சையாக அமரத் திட்டமிட்டுள்ளதாக
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு தேவையான எரிபொருள் தற்போது
வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஆத்திரமடைந்த
எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே இருக்கும் 135 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ரஷ்ய பாதுகாப்புக் கடனை (LOC)
“தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. ‘பெண் தொழிலாளர்களைப்
புத்தளம் 4 ஆம் கட்டைப் பகுதியிலிருந்து புத்தளம் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்கட்டைகளை கொண்டு சென்ற கப்ரக வாகனத்தை
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களில் இருந்து காவல்துறையின் முன்னாள் அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின்
காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு. எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினராகிய அ. ஜோன் ஜிப்றிக்கோ ஜோன் தமிழ் மீதும் அவரது சகோதரி மீதும் நடத்தப்பட்ட
load more