உக்ரைன் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைன்
மெலிட்டோபோல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் பொதுமக்கள், ரஷ்யப் படையினரை அவர்களின் நாட்டுக்குச் செல்லும்படி முழக்கமிட்டனர். உக்ரைனின்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது. இன்றைய வணிகநேரத்
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிப்பில் தயாராகி வரும் லெஜண்ட் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. நடிகைகள் தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன்
உக்ரைனில் சபோரிசியாவில் உள்ள அணுமின் நிலையத்தின் பயிற்சிக் கட்டடம் மீது ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் அது தீப்பற்றி எரிந்தது.
உக்ரைன் தலைநகர் கீவ்-வில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்ததாக மத்திய அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார். போலந்தின்
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுத் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்பதால், டெல்டா மாவட்டங்களிலும்,
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காகச் சென்ற மேலும் 3 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பின. இது தொடர்பாக
சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள எஸ்.பி.ஐ., ஏடிஎம்-ல் கேட்பாரற்று கிடந்த 2 லட்சம் ரூபாயை செய்தியாளர் ஒருவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சென்னை
ஆந்திராவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அறிகுறி தென்பட்டதுமே பேருந்தை அவர் ஓரமாக
திருப்பூரில் நகை அடகுக்கடைக்குள் புகுந்து சுமார் 3 கிலோ தங்கத்தைத் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். யூனியன் மில்
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு கூட்டணிக்கான இடங்களில் திமுகவினர் வென்ற விவகாரம் ராஜினாமா செய்யவிட்டால் கட்சியில் இருந்து நீக்கம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை, நகராட்சியாக மாறிய 56 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக அந்நகராட்சியின் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
load more