உக்ரைன் கீய்வ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கணவன் தாய் வீட்டிற்கு அனுப்பாததால் மனம் உடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை. ஒன்றரை வயது பெண் குழந்தை
பழனி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதி குழு ஆய்வு- ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.மத்திய ரயில்வே வாரிய பயணிகள் வசதி
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புதுமண தம்பதிகள் உக்ரைனில் அமைதி வேண்டி பதாகை ஏந்தி வந்த சம்பவம் பொதுமக்களை நெகிழ
கூகுள் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கைகளை முடித்துக்
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகராட்சியின் 9-வது மேயராக இந்திராணி பதவி ஏற்பு: விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல்
திருக்குறள் எண் : 407அதிகாரம் : கல்லாமைநுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.பொருள் :கூரிய சிந்தனை இல்லாதவரின் தோற்றமும்அழகும்
ஆந்திர மாநிலம் சிராந்தரசம் மாவட்டம் குருப்பம் பகுதியில் அரசு நல மாணவர் விடுதி உள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் தங்கி படித்து
ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உக்ரேனிய அணுசக்தி ஆய்வாளரின்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான நான் முதல்வன் என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டானலின் தனது பிறந்த
தமிழக அரசின் ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு. 1 லிட்டர் ஆவின் நெய் ₨515ல் இருந்து
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷியா, கடந்த மாதம் 24-ந் தேதி
ரஷ்யாவின் தாக்குதல்கள் ஆரம்பித்தது முதல் மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தான் தப்பித்துள்ளதாக யுக்ரைய்ன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்க்கி
உலகையே அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கும் ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள்
இவ்வார இறுதியில் அதிகளவான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் இன்று எச்சரித்துள்ளனர்.நாட்டின் கிழக்கு பிராந்தியங்களில்
load more