ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில், காலில் ஏற்பட்ட காயத்தால் உணவு தேடி செல்ல முடியாமல் தவித்து வந்த யானைக்கு, ஜெயா செய்தி எதிரொலியால்,
கரூரில், திருநங்கைகள் நடத்திய மயான கொல்லை நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். கிருஷ்ணராயபுரம் மேட்டு மகாதானபுரத்தில்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக, தொல்லியல் துறை
கன்டெய்னர் லாரி டிரைவர்களிடம் செல்போன் பறிப்பு : தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இருவர் கைது சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்லும் கன்டெய்னர்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே நான்குவழி சாலை பணிகளால் போக்குவரத்துக்கு பாதிப்பு : இருவழி தடங்களை தடை செய்ததால் கிராம மக்கள் போராட்டம்
அரசு ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை : தற்கொலைக்கான காரணம் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் திருமங்கலம்
போரால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயப்போவதில்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி உக்ரைனில்
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் 30 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து
தஞ்சையில் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான யூனியன் கிளப் கட்டடம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக கூறி இன்று பூட்டி சீல்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 6-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடியில்
மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆதரவான எந்த அறிவிப்புகளும் இல்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு
பிரபல ஷெல் எண்ணெய் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு - உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யாவுக்கு மேலும் ஒரு பின்னடைவு உக்ரைன்
உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்ததை அமல்படுத்தவேண்டும் - பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்றும் ஐ.நா. சிறப்புக் கூட்டத்தில் இந்தியா
உக்ரைன் நாட்டில் காக்கி நேஷனல் மெடிக்கல் பல்கலை கழகத்தில் MBBS பயிலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவிகள், குண்டு மழை பொழிவதால்
ரஷ்யா போர் குற்றங்களை புரிவதாக உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு - ரஷ்ய விமானங்கள் உக்ரைன் வான்வெளியில் பறக்க தடை விதிக்க வேண்டும் என மேற்கத்திய
load more