சிவகுரு ஆதீனமும், இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கச்சதீவு அந்தோனியார் பெருவிழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என யாழ் மாவட்டச் செயலர் க. மகேசன்
நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும்
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு பொதுஜன பெரமுன கட்சியோ அல்லது அரசாங்கமோ காரணமல்ல என்றால் யார்தான் காரணமென ஐக்கிய மக்கள் சக்தியின்
நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒழுக்க நெறிமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு கல்வியே முக்கிய காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற
யாழ்ப்பாண மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் கொள்வனவு மேலதிகமாக இம்முறை விநியோகிக்கப்பட்டுள்ளது என மாவட்டச் செயலர் க. மகேசன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக்
யாழ்ப்பாண மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் கொள்வனவு மேலதிகமாக இம்முறை விநியோகிக்கப்பட்டுள்ளது என மாவட்டச் செயலர் க. மகேசன்
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளிமாவட்ட பேருந்து சேவையில் ஈடுபடுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் விஞ்ஞான வினா போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை
மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்படக் கண்காட்சி இன்று 28 ஆம் திகதி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறுகின்றது. தேயிலை சாயம்
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது குறித்த நபர் எவ்வாறு
கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும்
load more