பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட போதிலும் அந்நாட்டில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் ஆக்ரோஷமான தாக்குதலில், இதுவரை 14 குழந்தைகள் உள்பட சாமானிய
சென்னை: மறைமுக தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறைமுக தேர்தலில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள்
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள உக்ரைன்- ரஷியா போர் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அ. தி. மு. க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி
பிளாஸ்டிக் மாசுபாடு மனிதர்களின் உணவுச் சங்கிலியில் இணைந்தாலும், தண்ணீர் மற்றும் காற்று மாசுபாட்டை உருவாக்குவதாலும் பலவகை உடல்நலக் கேடுகளுக்கு
அடுத்த 24 மணி நேரம் தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுடன் பேசிய போது அவர்
சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இது எதிரொலியாக தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதுரஷ்யா தாக்குதல்
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் கேரள அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற
உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என உக்ரைன் ராணுவ அறிக்கை அனுப்பியுள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து
கேரளாவில் மாலைகள் இல்லாமல் மங்கள இசையும் ஒலிக்காமல் சாதாரண முறையில் பள்ளி மைதானத்தில் நடந்த திருமணம், ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுக்கு வியப்பை
ரஷியாவுடனான போரில் 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது
மதுரை: சிறுவன் இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட
பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் இந்த வங்கிக்கு 3082 கிளைகள்
தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். புதுடெல்லி: கடந்த 2019-ம்
தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். புதுடெல்லி: கடந்த
load more