கரூர்:கரூரை அடுத்த புகளூரை சேர்ந்தவர் கோகுல சுந்தர். இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து மங்களூர் நோக்கி சென்ற விரைவு ரயிலில் பயணம்
நகராட்சித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந்தேதி நடக்கிறது. உடுமலை நகராட்சித்தலைவர் பொது பிரிவுக்கு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே உள்ள கொனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது50). தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா. கொனேரிக் குப்பம்
இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள்,
அரியலூர் :அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூ கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் சின்னத்தம்பி (வயது 26) கூலி தொழிலாளி. இவர் 10-ம்
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை செய்த போலீசார், அரிசியை நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
போரூர்:மதுரவாயல் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் மணிகண்டன் (வயது30) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத் தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர்
உக்ரைனில் போர் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. அங்கு படித்து வரும் தமிழக மாணவ- மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
பாவூர்சத்திரம்: தென்காசி-கடையம் சாலையில் பிரசித்தி பெற்ற தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உக்ரைன்-ரஷியா போர் விலகிடவும்,
உக்ரைன் மீது ரஷியா நேற்று போர் நடவடிக்கையை தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்-ஐ பிடிக்கும்
ஆத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டடனர் ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்த
மோகனூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் பரிதாபாக உயிரிழந்தார் மோகனூர்: மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவை சேர்ந்தவர்
மேயரில் துவங்கி மண்டலத்தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை கைப்பற்றுவதற்கு தி.மு.க.,வில் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் கூட்டணிக் கட்சியினருக்கும்
சேலத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர் பயிற்றுனர்கள் முற்றுகையிட்டனர் சேலம்: சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 21
load more