மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மாநகராட்சியில் கால் பதிக்க உள்ளார் என்பது
கிருஷ்ணகிரி நகராட்சி 10வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட சங்கர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நகராட்சியில் முதன் முதலாக பாஜக காலடி எடுத்து
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் பாஜக 7 வார்டுகளை கைப்பற்றி திராவிட கட்சிகளை தற்போது
தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது.
தேனியில் தோல்வி காரணமாக திமுக வேட்பாளர் ஒருவர் நெஞ்சுவலியால் மயக்கம் போட்டு கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகராட்சிக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வார்டுகளில் 125 பேர் போட்டியிட்டனர்.
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகள் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
திமுக கூட்டணி கட்சிகள் முதலில் தமிழகத்தில் தாமரை மலராது என்றனர். பிறகு தமிழகத்தில் ஊடுருவி விடுவார்கள் என்றனர். கடைசியில் தமிழகத்தை ஆள முடியாது
பா. ஜ. கவின் முக்கிய பிரமுகரான உமா ஆனந்தன் சென்னையில் 134 வது வார்டில் போட்டியிட்ட நிலையில் வெறும் 8 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளதாக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளில் ஏராளமான வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெரிய கட்சியாக
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகிறது.
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை நாட்டிலேயே மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் சுமார் 334 ஆண்டுகள் பாரம்பரியமிக்கவை ஆகும். கடந்த 1688ம்
சென்னை ராயபுரம் பகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருப்பது அந்த கட்சி தொண்டர்களுக்கு புதிய
load more