இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் டி. ஐ. ஜி. ஆனிவிஜயா ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடந்தது.
மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் தினமும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.
சென்னையில் அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து, தி. மு. க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
உடையார் பாளையத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் அறிவழகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலியானார்கள்.
ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறு வாக்குப்பதிவில் 11 மணி நிலவரப்படி 24.6 சதவீத வாக்குகள் பதிவானது.
ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் எதிர்பாராத விதமாக தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுக்கூர் அருகே காசாங்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன் மண்டப பகுதியில் தமிழ்வளர்ச்சித்துறையை மாற்றி அமைக்கக் கோரி தமிழ் ஆர்வலர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே இலங்கை சிறையில் இருந்த 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
புளியந்தோப்பில் ரூ.20 லட்சம் மதிப்பு காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
load more