முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சட்டமன்ற தேர்தலின் போது கோவில்பட்டி தொகுதியில்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை. தமிழகத்தில்
நகர்ப்புற தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளை தமிழக அரசு குறைத்து காட்டவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 21 பேரை இலங்கை
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல்
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு. ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில்
2022-23-க்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர்
மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்க சொல்வது நோக்கம் அல்ல என்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
பள்ளி நிர்வாகத்திடம் சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையிலான அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள
சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை காவல்துறை நடவடிக்கை. தமிழகத்தில் நேற்று
அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் நலனுக்கான அயல்பணியில் தற்காலிக ஊழியர்களை நியமித்தது சட்ட விரோதம் இல்லை என நீதிபதி தெரிவித்தார். தமிழகத்தில்
சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று பள்ளி மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடி,காமராஜர் சாலை அருகே வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள் முன்பு
5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள், திமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி
மொழிப்போர் நடத்திய தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை இல்லை என்பது தலைகுனிய வேண்டியதாகும் என டாக். ராமதாஸ் ட்வீட். இன்று தாய் மொழி
load more