வருகிற 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 74ஆவது பிறந்த நாளையொட்டி ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால் அது பயன்பெறுவோரை
ராஜஸ்தானின் கோட்டாவில் சம்பல் ஆற்றில் கார் விழுந்து மூழ்கியதில் திருமண விழாவுக்குச் சென்ற மணமகன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசம்
"அதிமுக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை" சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயற்சி - இ.பி.எஸ் கள்ள ஓட்டு - வீடியோ வெளியிட்டு இ.பி.எஸ் புகார் கள்ள ஓட்டை
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. தியாகராஜ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதையடுத்து யானைகள் அங்கிருந்து வெளியேறி தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம்
கொரோனா காரணமாகத்தான், மக்களை நேரடியாக சந்திக்காமல் காணொலி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைரியம் இல்லாமல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவின் முகவர்கள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை வழியாக சென்ற அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 47
சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக கூறப்படும் விவகாரத்தில்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வாகன சோதனையின் போது நிற்காமல் வேகமாக சென்ற காரை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசார் காருக்குள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்புக் கடைக்குள்
கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும்போது
load more