தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு இன்று
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள் என்று பலர் ஆர்வத்துடன் வாக்களித்து
மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் 24 மணிநேரத்திற்குள் புலி தாக்கியதில் 55 வயது பெண்ணும், சிறுத்தை தாக்கியதில் 16 வயது சிறுவனும்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குலமங்கலம் பெருங் காரையடி மீண்ட அய்யனார் கோவில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஒரு வார
வாக்காளர்களுக்கு பரிசு பொருளாக ஆட்டுக்கறி கொடுக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ஆட்டுக்கறியை பறிமுதல் செய்து தேர்தல்
திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 31-வது வார்டில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் 68 வயது மூதாட்டி அம்சா.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு
தமிழக அரசு நடத்தும் தேர்தல் இது அதை வைத்து ஆளுங்கட்சி அராஜகம் செய்யக்கூடாது என்றும் தமிழக அரசும், காவல்துறையினரும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் வடக்கநந்தல், சங்கராபுரம், சின்னசேலம்,
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 93 வயது மூதாட்டி தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார். கள்ளக்குறிச்சி, பிப். 20_ கள்ளக்குறிச்சி மாவட்டம்,
உ. பி.,யில் மூன்றாம் கட்ட சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல்இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. உ. பி., யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
load more