jayanewslive.com :

	இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி சொந்த ஊர்களுக்கு செல்ல மறுத்து போராட்டம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி சொந்த ஊர்களுக்கு செல்ல மறுத்து போராட்டம்

கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவா்கள் விடுதலையாகி, விமானம் மூலம், இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர்.


	மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள் - கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட காத்திருக்கும் 5 ஆயிரம் ஊழியர்கள்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள் - கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட காத்திருக்கும் 5 ஆயிரம் ஊழியர்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட


	முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் : உங்களிடம் இருந்து இந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் : உங்களிடம் இருந்து இந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் : உங்களிடம் இருந்து இந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கவில்லை -


	நேருவின் தற்போதைய இந்தியாவில் பல எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் : சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்தால் சர்ச்சை
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

நேருவின் தற்போதைய இந்தியாவில் பல எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் : சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்தால் சர்ச்சை

நேருவின் தற்போதைய இந்தியாவில் பல எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் : சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்தால் சர்ச்சை ஜவஹர்லால் நேரு


	சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு : இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து கண்டனம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு : இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து கண்டனம்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு : இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து கண்டனம் இந்திய


	தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டி உடைந்து தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை நீர் : மாநகராட்சியைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டி எதிர்ப்பை காட்டிய மக்கள்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டி உடைந்து தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை நீர் : மாநகராட்சியைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டி எதிர்ப்பை காட்டிய மக்கள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில், கழிவுநீர் தொட்டி உடைந்து 15 நாட்களாக தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக


	ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு : தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை காப்பாற்றிய ரயில்வே போலீசார்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு : தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை காப்பாற்றிய ரயில்வே போலீசார்

ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு : தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை காப்பாற்றிய ரயில்வே போலீசார் நாடு


	புதுச்சேரியில் அரசுப் பேருந்து உரசியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : ஷேர் ஆட்டோவில் பயணித்த 15 பயணிகள் விபத்தில் காயம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

புதுச்சேரியில் அரசுப் பேருந்து உரசியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : ஷேர் ஆட்டோவில் பயணித்த 15 பயணிகள் விபத்தில் காயம்

புதுச்சேரியில் அரசுப் பேருந்து உரசியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : ஷேர் ஆட்டோவில் பயணித்த 15 பயணிகள் விபத்தில் காயம் புதுச்சேரியில், அரசு


	இந்தியாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கையில் லேசான சரிவு - நாடு முழுவதும் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்‍கையும் வீழ்ச்சி
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

இந்தியாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கையில் லேசான சரிவு - நாடு முழுவதும் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்‍கையும் வீழ்ச்சி

இந்தியாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கையில் லேசான சரிவு - நாடு முழுவதும் கொரோனாவுக்‍கு சிகிச்சை


	பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம் இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று


	குன்னூர் அரசு மருத்துவமனை கழிவறையில் 5 மாத சிசுவின் சடலம் : கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்தபோது கண்டெடுப்பு
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

குன்னூர் அரசு மருத்துவமனை கழிவறையில் 5 மாத சிசுவின் சடலம் : கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்தபோது கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை கழிவறையில், 5 மாத சிசுவின் சடலம் கண்டெடுக்‍கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


	இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்களை அலைக்கழித்ததாக வேதனை
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வருகை - விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்களை அலைக்கழித்ததாக வேதனை

கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவா்கள் விடுதலையாகி, விமானம் மூலம், இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர்.


	உக்ரைனில் உள்ள கிராமத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் : ரஷ்யாதான் தாக்குல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

உக்ரைனில் உள்ள கிராமத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் : ரஷ்யாதான் தாக்குல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யா - உக்‍ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்,


	செஞ்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பை : நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

செஞ்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பை : நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது


	நாகையில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் : இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரம்
🕑 Fri, 18 Feb 2022
jayanewslive.com

நாகையில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் : இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரம்

நாகை அருகே, மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர், தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   நரேந்திர மோடி   கோயில்   நடிகர்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   பிரதமர்   வெயில்   திரைப்படம்   திமுக   மாவட்ட ஆட்சியர்   சிறை   காவல் நிலையம்   சமூகம்   வாக்குப்பதிவு   விமர்சனம்   திருமணம்   ஹைதராபாத் அணி   ராகுல் காந்தி   சினிமா   விவசாயி   தேர்தல் ஆணையம்   பலத்த மழை   சவுக்கு சங்கர்   மருத்துவர்   வெளிநாடு   மொழி   ரன்கள்   விக்கெட்   தொழில்நுட்பம்   பயணி   கூட்டணி   மக்களவைத் தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பேட்டிங்   மருத்துவம்   புகைப்படம்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   சீனர்   லக்னோ அணி   வாக்கு   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   அரசு மருத்துவமனை   வெள்ளையர்   அரேபியர்   போலீஸ்   சுகாதாரம்   முதலமைச்சர்   கோடை வெயில்   பாடல்   வரலாறு   அதிமுக   இராஜஸ்தான் அணி   கொலை   கேமரா   விளையாட்டு   நோய்   கமல்ஹாசன்   மாநகராட்சி   திரையரங்கு   ஆசிரியர்   மைதானம்   காவலர்   காவல்துறை விசாரணை   தேசம்   பல்கலைக்கழகம்   சைபர் குற்றம்   மதிப்பெண்   தொழிலதிபர்   நாடாளுமன்றத் தேர்தல்   படப்பிடிப்பு   உடல்நிலை   உயர்கல்வி   பிட்ரோடாவின் கருத்து   வசூல்   காடு   மலையாளம்   ஓட்டுநர்   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   அறுவை சிகிச்சை   ராஜீவ் காந்தி   ஆன்லைன்   இசை   வழிகாட்டி   கோடைக் காலம்   தெலுங்கு   சந்தை   ரிலீஸ்   விவசாயம்  
Terms & Conditions | Privacy Policy | About us