ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை எடுக்கவில்லை.. இது சிஎஸ்கே ரசிகர்களை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓமலூர் அருகே இன்று காலை குடும்பத்தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுவரை ஒரு தப்பான அடிகூட எடுத்து வைக்காமல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தடம் புரலாமல் செயல்பட்டுவருகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.
ஹிஜாப் அணிவதும் அணியாததும் மதத்தின் மீதான நம்பிக்கையினை வரையறுக்காது என பிளஸ்-2 தேர்வுகளில் முதலிடம் பிடித்துள்ள காஷ்மீர் மாணவி
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றுக் கொண்டார்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் பிற கோள்களை ஆராய்ச்சி செய்துள்ளனர்.
காங்கிரஸை அழிக்க ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தி மட்டுமே போதும் என்று கிண்டல் செய்துள்ளார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் முதல்வர்
இளம்பெண் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
அசாமில் மூன்று வயது குழந்தையை தாயின் கண் முன்னே குத்தி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாணவி வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாணவியின்
load more