ஊத்துக்கோட்டை பேரூராட்சி 4வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் அபிராமி குமரவேலுக்கு கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு அ. தி. மு. க. வேட்பாளர் கிருஷ்ணவேணி தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார்.
திருவொற்றியூரில் ஸ்ரீ தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருத்தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.
கல்யாணம் உங்களுக்கு, கட்டிங் எங்களுக்கு: மானாமதுரையை கலக்கும் திருமண பிளக்ஸ் போர்டு
தேர்தல் வாக்குறுதியின்படி தேர்தலை நடத்தும் ஸ்டாலினை பாராட்டிய ப. சிதம்பரம், 5 ஆண்டுகளாக தேர்தலை நடத்தாத அதிமுகவை கண்டித்தார்
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
சட்டமன்றத்தை ஒத்திவைத்த கவர்னர் விவகாரம் புரிதல் இல்லாமல் டுவிட்டரில் பதிவிட்ட தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மதுரையில் பா. ஜ. க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைத்து உபரி நீர் வெளியேற்றப்படும் என 12-வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் வாக்குறுதி
திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதல்வரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் பகுதிகளில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக திருச்சி மாநகரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடந்தது.
சோழவந்தானில், அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தீவிர பிரசாரம் செய்தனர்.
load more