சென்னை, எம்கேபி நகர் பகுதியில் பாலத்தின் கீழ்வைத்து சட்டவிரோதமாக மது பானம் விற்ற, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 374
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கரும்பு காட்டுக்குள் புகுந்து, காட்டு யானைகள் துவம்சம் செய்தது, சுமார் 6 மணி நேரம்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் சீனாவைச்சேர்ந்த 54 செயலிகளுக்கு (ஆப்ஸ்) தடைவிதிக்க மத்திய அரசு
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை 100 சதவீதம் ஐபிஓ மூலம் விற்பனை செய்ய தயாராகிவிட்டது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி... The
நாட்டில் இதுவரை நடந்த வங்கி மோசடிகளில் மிகப்பெரியதாக குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் 28 வங்கிகளில் ரூ.23 கோடி கடன் பெற்று மோசடி
20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத இமயமலை சாமியார் பேச்சைக் கேட்டு என்எஸ்இ எனப்படும் தேசியப் பங்குசந்தையை அதன் முன்னாள் தலைமைநிர்வாகி சித்ரா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் எனும் அச்சம், பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.
சென்னை, வியாசர்பாடி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, வயதான பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், அங்கு
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் தாலியுடன் வந்த இந்து முன்னணியினரை பார்த்து காதல் ஜோடிகள் தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்தனர். போலீசார்
சென்னை, அண்ணா நகர் பகுதியில் நள்ளிரவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கார் ஒன்று புகுந்தது. ரேஸ் நடத்தப்பட்டதால், விபத்து நடந்ததா என விசாரணை நடத்தி
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் கணவனின் கள்ளத்தொடர்பால் விரக்தியடைந்து 2 குழந்தைகளை கொன்று, கிணற்றில் குதித்து, தாயும் தற்கொலை செய்துக்கொண்டது
திருப்பூர் மாவட்டத்தில், வாலிபரை கொடூரமாக கொலை செய்து, தலையுடன் மாயமான கும்பலை தேடி வருகின்றனர். கும்பகோணம் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் என்பவர்
பெரம்பலூர் மாவட்டம், ஓகளூர் கிராமத்தில் இறைச்சி வெட்டும் கத்தியால், மனைவியை கொன்ற கணவனை கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஓகளூர் கிராமம்,
கள்ளக்குறிச்சியில், வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பாத்திரக்கடையில் வைக்கப்பட்டிருந்த, 150 ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
load more