நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், லட்சணக்காண பணம்
பூமியைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-4 செயற்கைக்கோளை நாளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிய மேற்கு வங்க மாநில ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் பூ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே செருப்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் 70% பொய் சொல்கிறார் என்றால் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் 90% பொய் சொல்கிறார் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட மேற்கத்திய
இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்கப்பட்டு கைது
சென்னை புறநகர் ரயில் சேவை குறித்த முக்கிய அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது
ரயில் நிலையங்களில் ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான
5 மாநில தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அந்த அறிவிப்பின்படி தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
load more