பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓராண்டாகியும் தற்போது வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை
அவினாசி தி. மு. க. வில் நிலவும் உச்சகட்ட கோஷ்டி பூசல், அக்கட்சியினரை கவலையடை செய்துள்ளது.
தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் மகேஷ் தன் வாழ்க்கையை சீரழித்தது பற்றி போனில் வீடியோ பதிவு செய்து, அதையே வாக்குமூலமாக கொள்ளுமாறு கூறி இருந்தார்
அவினாசி அருகே வி. ஏ. ஓ., லஞ்சம் வாங்குவதாக சுட்டிக்காட்டி வைக்கப்பட்ட ‘பிளக்ஸ் பேனர்’ பின்னணியில் உள்ள விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி
டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் வட கடலோர, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் ஐபிஎல்- 2022 ஏலம் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வந்தவாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் முஸ்தபா ஆய்வு மேற்கொண்டார்.
வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க காங்., வேட்பாளர் நாகராஜ் தங்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 பேர் கொண்ட 20 குழுக்களை அமைத்துள்ளார்.
கூடலுார் நகராட்சி 16வது வார்டில் போட்டியிடும் அ. தி. மு. க., வேட்பாளர் பா. லோகநாயகி, நகராட்சி வேட்பாளர் என, அ. தி. மு. க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சிலர் கொண்டுள்ள பல தவறான எண்ணங்களையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு நாம் காணலாம்.
மகளிர் குழுக்களை கடன் தொல்லைகளின் இருந்து மீட்டு சிறப்பான வகையில் உருவாக்குவேன் என அ. தி. மு. க., வேட்பாளர் ஆசிரியை ஷீலா உறுதி அளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து திரைப்பட துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பவானி நகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை டிஐஜி பார்வையிட்டார்.
load more