நாகூர் ஆண்டவர் தர்காவில் அ. தி. மு. க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு நடத்தினார்.
நாகை-திருச்சி பயணிகள் சிறப்பு விரைவு ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று தொடங்கியது.
அண்ணன் பரதேசி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை விட்ட தங்கை மீனாட்சியால் கன்னியாகுமரியில் சோகம் ஏற்பட்டது.
திருச்சி நகரில் பிரமாணபத்திரத்தை மீறிய 7 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் (JVVNL)-ன் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சியில் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் விரைவில் அமைக்கப்படுகிறது.
நாமக்கல் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றும் என நகர தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகரில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
முக ஸ்டாலின் சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்சவால் விடுத்ததால் தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி உள்ளது நீட் தேர்வு.
நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் யாரை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கவேண்டும்? வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி 16வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக் நவீத், டீக்கடையில் பஜ்ஜி செய்து கொடுத்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
அந்தியூர் அருகே காதல் விவகாரத்தால் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம்-அந்தியூர் சாலையில் கவுண்டன்புதூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மைலம்பாடியில் தனியார் வேளாண்மை கல்லூரி சார்பில் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடல் கூட்டம்
கோவை செல்வபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பாஜக வேட்பாளர் ஹெல்மட் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
load more