சுயசார்பு இந்தியா என பிரசாரம் செய்துவரும் மத்திய அரசு, தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த சமத்துவத்திற்கான சிலை சீனாவில்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்காக வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
ஐஏஎஸ் விதிமுறைகளில் திருத்தம் செய்யும் முடிவில் மத்திய அரசின் தற்போதைய நிலைபாடு குறித்து மத்திய இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங் மக்களவையில்
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த பொது நல மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
வாக்காளர்கள் “தவறு செய்தால்” உத்தரப் பிரதேசம் மற்றொரு காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என்று அம்மாநிலத்தில் முதல் கட்டத்
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பான பா. ஜ. க. வின்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ தை 29 – தேதி 11.02.2022 – வெள்ளிக்கிழமை வருடம் – பிலவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – ஹேமந்த ருதுமாதம் – தை – மகர
உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்டமாக 58 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு (10/02/22) நேற்று நடந்த தேர்தலில் 60.17 சதவீத வாக்குகள் பதிவாகின. 58 தொகுதிகளிலும் வன்முறை
மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர்
“கடந்த 9 மாத காலம் தமிழகத்தில் அலங்கோல ஆட்சி நடப்பதால், மக்களை சந்திக்க அஞ்சி திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது” என்று தமிழக சட்டப்பேரவை
உலகளவில் 40.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக நாடுகளில் (10/02/22) நேற்று ஒரே நாளில் 23,90,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது.
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,
இந்தியாவில் தொலைபேசி துறையில் 5ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குத்துறை ஆணையம் 5ஜி சேவை வழங்கும்
load more